இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்கள்!

இலங்கை தேசிய அணிகளில் தற்போது வடக்கு வீரா்களின் ஆதிக்கம் அதிகாரித்து வருகின்றது உதைப்பந்து , கூடைப்பந்து ,வலைப்பந்து, தடகளம் போன்ற பல வகையான போட்டிகளில் வடக்கு வீரா்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக தெரிவாகி வருகின்றனர். அந்த வகையில் யா / நெல்லியடி மத்திய கல்லூரி முன்னாள் மாணவர்களும் எமது கழக வீர வீராங்கனையுமான கௌதமன் மற்றும் பிரியவர்ணா ஆகியோர் இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்து அனைவருக்கும் பெருமை சேர்ந்துள்ளனர். எமது கழகம் சார்பாக வடமாகாண … Continue reading இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்த ஈழத் தமிழர்கள்!